Home » » நாட்டுக்காக மூவரை பலி கொடுத்து இன்று கஞ்சிக்கு வழியின்றித் தவிக்கும் முன்னாள் போராளி!

நாட்டுக்காக மூவரை பலி கொடுத்து இன்று கஞ்சிக்கு வழியின்றித் தவிக்கும் முன்னாள் போராளி!

srifm | 02:15 | 0 comments
image

யுத்தத்தின் கோர தாண்டவத்தில் தனது தாய், தந்தை, தங்கை, தம்பி, தங்கையின் கணவர் என்போரை இழந்து தனது காது கேளாத தங்கையுடனும் இயழமையில் உள்ள தனது தம்பியுடன் போரின் வடுவை சுமந்து தவிக்கும் முன்னாள் போராளி.
தனது குடும்பத்தில் ஐந்து பேரை போரினால் இழந்ததோடு நெஞ்சிலும், தலைப்பகுதியிலும் சன்னங்களைத் தாங்கி உடலின் ஒரு பகுதி பாதிக்கப்பட்ட நிலையில் கஞ்சிக்கு கூட வழியின்றித் தவிக்கும் அவலம்.
உதவும் நல்ல மனம் கொண்டோரே நேரடியாக தொடர்புகளை ஏற்படுத்தி உதவிட முன்வாருங்கள்.
தொலைபேசி இலக்கம்; 0094770238036
வங்கி கணக்கு இலக்கம்; சின்னராசா சிவகுமார்
70147056 இலங்கை வங்கி
Share this article :

0 comments:

Post a Comment

புலம்பெயர் உறவுகளே ஒன்றுசேருங்கள் உதவுவோம் நம் உறவுகளுக்கு.

Name

Email *

Message *

 
Copyright © 2011. Uthavum Karam - All Rights Reserved
Created by SRi Published by Eelanila